தமிழர் பகுதியில் இடம்பெற்ற மோசமான செயல்! சுற்றிவளைப்பில் சிக்கிய மூன்று பெண்கள்!!
மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரோத விடுதி – மூன்று பெண்கள் கைது
மட்டக்களப்பு, பாசிக்குடா – ஹோட்டல் என்ற பெயரில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத விடுதியை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கடந்த 7 ஆம் தேதி மாலை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது, தவறான தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் மற்றும் விடுதியை நிர்வகித்த பெண் முகாமையாளர் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தெரிவித்தபடி, இந்த சுற்றிவளைப்பு ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடர்கின்றன.
சட்டவிரோதமாக இயங்கிய இந்த விடுதி தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
Srilanka Tamil News
0 Comments